திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
· Super Admin
காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கைதான 7 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு ஆதரவு : தூத்துக்குடியில் பா.ஜ.க. விவசாய அணி தீர்மானம்
· Super Admin
தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, அலுவலர்களின் கிராமப்புற களப்பணிகள் மற்றும் விவசாயிகள் சந்திப்புகளை கண்காணிக்கும் வகையில் UATT 2.0 அமைப்பு செயல்படுகிறது.
தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா; ஆளுநர் ஒப்புதல்
· Super Admin
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு: விடுபட்ட வீடுகளைச் சேர்க்க தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அழைப்பு
· Super Admin
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் எந்தவொரு வீடும் விடுபடாமல் 100% கணக்கெடுப்பை உறுதி செய்யும் வகையில், விடுபட்ட பொதுமக்கள் வரும் 30.08.2026-க்குள் கீழ்க்காணும் மண்டல உதவிப் பொறுப்பு அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம்:
குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
· Super Admin
கேரளா தமிழ்நாடு எல்லையான களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான என்.எச் 47 நான்கு வழிச்சாலையில் கூடுதல் கட்டுமான பணிகள் ரூ.1041.3 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு!
· Super Admin
அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவிகளைப் பெற விரும்பும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பின்வரும் ஆவணங்களின் நகல்களுடன் (Xerox) நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி விபத்து: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபர் உயிரிழப்பு!
· Super Admin
விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த தெர்மல் நகர் காவல்துறையினர், கோகன் தாஸின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடியில் 2 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற விசைப்படகுகள்!
· Super Admin
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் ஓய்வில் இருந்தனர்.
ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் 16 பேர் மீது புகார்; 6 பேர் மட்டுமே சேர்ப்பு: தாயார் ஆனந்தி ஆதங்கம்!
· Super Admin
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன், காவலர்கள் மகேந்திரன், காளீஸ்வரன், தெய்வேந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் - செப்.9ல் தேரோட்டம்!
· Super Admin
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா வரும் 31ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகன பூங்கா: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு
· Super Admin
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியில் 1,294 ஏக்கர் பரப்பளவில் ரூ.7,000 கோடி முதலீடு மற்றும் 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் சார்பில் மின் வாகன உற்பத்தித் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.7000-ஆக உயர்வு: தமிழக அரசுக்கு நன்றி!
· Super Admin
உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தை உடனடியாக நடைமுறை செயல்பாட்டிற்குக் கொண்டு வரப் புதிய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
