கல்வி செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி யோகாசனப் போட்டி: 1,300 மாணவர்கள் பங்கேற்பு!

· Super Admin

கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தித் தமிழ் கல்ச்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் 11-ஆம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் பெற்றோர் பாதுகாப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம்!

· Super Admin

முதியோர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரியில் மாணவர் பேரவை புதிய நிர்வாகிகள் ஏற்பு விழா!

· Super Admin

விழாவிற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் கல்லூரிச் செயலாளர் ஜீவன் ஜேக்கப் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நேபாள வெள்ளப் பேரழிவு: தூத்துக்குடி புனித லசால் பள்ளியில் மாணவர்கள் மெளன அஞ்சலி!

· Super Admin

நேபாள அரசு அறிவிப்பின்படி 650-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்; 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் : மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் வரவேற்பு

· Super Admin

2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

தூத்துக்குடி அமிர்தா வித்யாலயா பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

· Super Admin

கேரளாவின் பாரம்பரியப் பண்டிகையான ஓணத்தைச் சிறப்பிக்கும் வகையில், பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து அழகிய அத்தப்பூ கோலங்களை வரைந்தனர்.

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை : அத்தப்பூ கோலமிட்டு அசத்திய மாணவிகள்!

· Super Admin

சாதி, மத வேறுபாடின்றி 10 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க ஓணம் திருநாளை முன்னிட்டு, மாணவிகள் பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் இதழ்களைக் கொண்டு வட்ட வடிவ அத்தப்பூ கோலங்களை வரைந்தனர்.

இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு!

· Super Admin

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் உயர்கல்வியில் சேராத மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தூத்துக்குடி சவேரியார் பள்ளி 142-வது ஆண்டுவிழா

· Super Admin

இவ்விழாவில் மாணவர்கள், பெற்றோர், அருள்தந்தையர், அருள்சகோதரிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தூய மரியன்னை கல்லூரியில் புத்தக விமர்சனம் மற்றும் மதிப்பீட்டுக் கலைப் பயிற்சி!

· Super Admin

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் "புத்தக விமர்சனம் மற்றும் மதிப்பீட்டுக் கலையைக் கற்றல்" என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

· Super Admin

இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 4.27 லட்சம் மாணவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.