» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் பள்ளியில் ஹிரோஷிமா தினம்
புதன் 7, ஆகஸ்ட் 2024 12:50:05 PM (IST)

செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தலைமை ஆசிரியர் அருட்சகோ. ஜெபமாலை பேசினார்.
"உலகினை அழிக்கும் யுத்தமே வேண்டாம் வேண்டும் சமாதானம் என குழந்தைகள் பாடலை பாடினர். அறிவியல் தூதன் முத்துசாமி வன்னியப்பன் ஹிரோஷிமா நினைவு தின சடகோ கொக்கு செய்து காட்டினார். பின் அறிவியல் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் தொலைவில் உள்ள காட்சிகள் காண்பிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியர் மைக்கேல் அருளானந்தம் நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
