» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

செய்துங்கநல்லூர்அருகில் உள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர பயிற்சி வகுப்பு பயிலரங்கம் நடந்தது.
திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெய்தூண் பீவி முன்னிலை வகித்தார். கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். பயிற்சியாளராக அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் துரைப்பாண்டியன், எழுத்தாளர்கள் காயல் அருள், தூத்துக்குடி மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சதீரா சுல்தானா, இபுராஹீம், பம்மியா, ஆசியா, பூர்ண சிவானி, அக்ஷயா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் காளிமுத்து, ஆசிரியைகள் அருள்செல்வி, டெம்பி அருள்டா உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை அங்கயர் கன்னி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

