» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்!
திங்கள் 29, ஜூலை 2024 9:56:32 AM (IST)

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத் தின் கீழ், நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளியில் கண் பரிசோத னை முகாம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் குணசீலராஜ் முகாமை துவக்கி வைத்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். தூத்துக் குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற் செல்வன் வழிகாட்டுதலின்படி, கண் மருத்துவ உதவியாளர் முத்துலட்சுமி, விழி ஒளி பரிசோ தகர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு கண் பரிசோத னைகள் செய்தனர். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மற்றும் கண்களில் இருக்கக்கூடிய பல்வேறு குறைபா டுகள் குறித்தும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டது.
கண் குறைபாடு உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு, தமிழக அரசின் விலையில்லா கண் கண்ணாடிகள் பெறுவதற்கு பரிந் துரை செய்யப்பட்டது. நிகழ்ச்சி யில், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால் மற்றும் என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். பரிசோதனை முகாமிற்கான ஏற்பா டுகளை தாளாளர் சுதாகர், பொறுப் பாசிரியர் கிறிஸ்டோபர் லிவிங்ஸ் டன்,ஒவியக்கலைஆசிரியர் அலெக் சன்கிறிஸ்டோபர்,பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


