» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அணைத்தலை பள்ளியில் முப்பெரு விழா!

திங்கள் 15, ஜூலை 2024 8:37:29 PM (IST)



அணைத்தலை தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கவிழா, பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகவும்,புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்கவிழா ஆகிய முப்பெ ரும் விழா நடைபெற்றது.    

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை உடன்குடி வட்டாரக் கல்வி அலுவலர்கள் டக்ளஸ், இளங் கோவன், பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் பால் ஞான ராபின்சன்,  செம்மறிகுளம் பஞ்சாயத்துத் தலைவர் அகஸ்டா மரிய நங்கம்  தலைமை ஆசிரியர் கோகிலா தங் கம் உதவி ஆசிரியை ஜெயக்கு மாரி அணை வார்டு மெம்பர் உட்பட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்வி வளர்ச்சி நாள் விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

செல்வின் நாடார், காமராஜர் நற்பணி மாணவர்களின் அணைத்தலை மன்றத்தினர் பள்ளி மாணவர்களுக்கு  நாற்காலிகள் மற்றும் இனிப்புகள் கொடுத்தனர்.  புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் திற்கான ஆண்டு சான்றிதழை பஞ்சாயத்து தலைவர், தன்னார் வலர்களும், உறுப்பினர்களும் வழங்கினார். 2024ம் ஆண்டுக்கான  புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளியின் சார்பாக மாணவர்களுக்கு புத்தக பை வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory