» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
எட்டையாபுரம் பள்ளியில் கை கழுவும் முறை செயல் விளக்கப்பயிற்சி
சனி 13, ஜூலை 2024 3:14:06 PM (IST)

எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் கை கழுவும் முறை குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமை வகித்தார். ஆசிரியை அன்புத்தாய் அனைவரையும் வரவேற்றார். சுகாதார பயிற்சியாளர் முத்துமுருகன் கலந்து கொண்டு சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்தும் சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்தும் செயல்விளக்கப்பயிற்சி அளித்தார்.
சுகாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு சோப்பு பரிசாக வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜோசப் ஆசீர், எப்சி,ஜானகி, பிரியா, உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஜான்சி ராணி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
