» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம்!
வியாழன் 11, ஜூலை 2024 11:37:04 AM (IST)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைபடை சார்பாக உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் மக்கள் தொகை தினம் குறித்த செய்திகளை எடுத்துக் கூறினார். ஆசிரியர் சுகவதி முடிவில் நன்றி உரை கூறினார். மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறப்பாக உரையாற்றிய மாணவி முத்துமாரிக்கு பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் மற்றும் மாணவ உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


