» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம்!
வியாழன் 11, ஜூலை 2024 11:37:04 AM (IST)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைபடை சார்பாக உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் மக்கள் தொகை தினம் குறித்த செய்திகளை எடுத்துக் கூறினார். ஆசிரியர் சுகவதி முடிவில் நன்றி உரை கூறினார். மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறப்பாக உரையாற்றிய மாணவி முத்துமாரிக்கு பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் மற்றும் மாணவ உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
