» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம்!
வியாழன் 11, ஜூலை 2024 11:37:04 AM (IST)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைபடை சார்பாக உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் மக்கள் தொகை தினம் குறித்த செய்திகளை எடுத்துக் கூறினார். ஆசிரியர் சுகவதி முடிவில் நன்றி உரை கூறினார். மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறப்பாக உரையாற்றிய மாணவி முத்துமாரிக்கு பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் மற்றும் மாணவ உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!
வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்களின் விவரம்!
வெள்ளி 9, மே 2025 11:06:15 AM (IST)

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம்!
வியாழன் 8, மே 2025 8:07:28 AM (IST)

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா
வெள்ளி 2, மே 2025 8:29:57 PM (IST)

சுகாதார உதவியாளர் சான்றிதழ் வழங்கும் விழா
வியாழன் 1, மே 2025 7:51:10 PM (IST)

என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வு: புனித அன்னாள் பள்ளி மாணவர்கள் சாதனை!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:16:44 AM (IST)
