» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பத்தாம் வகுப்பு தேர்வில் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை

வெள்ளி 10, மே 2024 5:47:02 PM (IST)



பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நாசரேத் சுற்றுவட்டாரத்தில் சால மோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
 
பத்தாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா 489மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்த மாணவி கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். மாணவி கரிஸ்மா 482 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். 

மாணவி ஷெக்கினா 46 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். இவர்களை பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன், நிர்வாகி பியூலா சாலமோன், கல்வி தலைவர் எலிசபெத் ரோஸ் பால், பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவிகளை பாராட்டினர். 


மக்கள் கருத்து

M. Raja rokithமே 14, 2024 - 09:18:07 PM | Posted IP 162.1*****

Mechanical

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory