» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி 97%பேர் தேர்ச்சி!

திங்கள் 6, மே 2024 7:35:53 PM (IST)



பிளஸ் 2 பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 97%பேர் தேர்ச்சி அடைந்துள்னர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் நாடார் மேல் நிலைப் பள்ளியில், கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 14 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 6 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் மதிப்பெண் 578-மாணவி சரமாரி. 2வது மதிப்பெண்: 577 - மாணவர் தினேஷ் மூன்றாமிடம் அபிநயா. மதிப்பெண்கள் 575.

வெற்றி பெற்ற மாணவர்களை நாடார் உறவின்முறைப் பொருளாளர் சுரேஷ்குமார், செயலாளர் ஜெயபாலன், பள்ளிச் செயலர் ஆர்.எஸ். ரமேஷ் நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோதி பாசு தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் உட்பட பலர் பாராட்டினார்கள் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory