» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி 97%பேர் தேர்ச்சி!
திங்கள் 6, மே 2024 7:35:53 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 97%பேர் தேர்ச்சி அடைந்துள்னர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் நாடார் மேல் நிலைப் பள்ளியில், கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 14 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 6 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் மதிப்பெண் 578-மாணவி சரமாரி. 2வது மதிப்பெண்: 577 - மாணவர் தினேஷ் மூன்றாமிடம் அபிநயா. மதிப்பெண்கள் 575.
வெற்றி பெற்ற மாணவர்களை நாடார் உறவின்முறைப் பொருளாளர் சுரேஷ்குமார், செயலாளர் ஜெயபாலன், பள்ளிச் செயலர் ஆர்.எஸ். ரமேஷ் நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோதி பாசு தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் உட்பட பலர் பாராட்டினார்கள் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் பள்ளி 100% தேர்ச்சி
ஞாயிறு 18, மே 2025 12:03:23 PM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கான கோடை கால சிறப்பு முகாம்!
சனி 17, மே 2025 3:15:10 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!
வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்களின் விவரம்!
வெள்ளி 9, மே 2025 11:06:15 AM (IST)

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம்!
வியாழன் 8, மே 2025 8:07:28 AM (IST)
