» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜிவிஜி டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீவைகுண்டம் பட்டு கேஸ் ஏஜென்சி சார்பில் பிரதம மந்திரி எல்ஜிபி சமையல் எரி வாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவி ஜேஸ்மின் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பட்டு கேஸ் ஏஜென்சி பொது மேலாளர் -விஜய் ஜேசுதாஸ் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை இன்பவல்லி, சுகாதார ஆய்வாளர் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டு கேஸ் ஏஜென்சி மேலாளர், மயில்ராஜ், எரிவாயு விழிப்புணர்வு பற்றியும், மெக்கானிக் அய்யம்பெருமாள், எரிவாயு பாதுகாப்பு பற்றி கூறினர். பின்னர் வாடிக்கையாளர்ளின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.
இதில் கிராம சுகாதார செவிலியர் -சுப்புலட்சுமி, ,அங்கன்வாடி பணியாளர் - பெமினா , ஊராட்சி செயலர் அழகுமாரி, பட்டு கேஸ் ஏஜென்சி ஊழியர்கள் ஜெகன், சிவா, முத்து, ஜெபராஜ் , தனசுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து எரிவாயு அடுப்பு பழுதுபார்ப்பு முகாம் பிள்ளையன்மனை கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகில் வைத்து நடந்தது. பட்டு கேஸ் ஏஜென்சி மேலாளர் மயில்ராஜ் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மூக்குபீறி தூய மாற்கு பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம்!
ஞாயிறு 1, அக்டோபர் 2023 10:23:39 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட 10 நாட்கள் சிறப்பு முகாம்!
சனி 30, செப்டம்பர் 2023 12:15:35 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புள்ளிவிவர பகுப்பாய்வு பயிற்சி!
புதன் 27, செப்டம்பர் 2023 5:29:37 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தொழில்முனைவோர் பயிற்சி பட்டறை!
புதன் 27, செப்டம்பர் 2023 4:36:39 PM (IST)

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:27:49 PM (IST)
