» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை!
வியாழன் 16, மார்ச் 2023 3:19:30 PM (IST)

தேசிய அளவில் காகித விளக்கு காட்சியில் நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் புதுமை மற்றும் யோசனைப் போட்டி விளக்கக் காட்சி (innovation & idea contest presentation) நடைபெற்றது. தேசிய அளவில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர்கள் கிறிஸ்டன் மற்றும் அகமது ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
மேலும், கணினி துறை மாணவர்கள் அருண், கவுதம், அபி ஷேக், மேசாக் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தாளாளரும் தூத்துக்குடி நாசரேத் திரும ண்டலலேசெயலாளருமான நீகர் பிரின்ஸ் கிப்சன், கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சர் தனபால் மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)

அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 8:07:30 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
சனி 18, மார்ச் 2023 7:28:49 AM (IST)

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் வினாடி வினா போட்டி
வெள்ளி 17, மார்ச் 2023 3:53:42 PM (IST)

புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!
வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)

பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)
