» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை!
வியாழன் 16, மார்ச் 2023 3:19:30 PM (IST)

தேசிய அளவில் காகித விளக்கு காட்சியில் நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் புதுமை மற்றும் யோசனைப் போட்டி விளக்கக் காட்சி (innovation & idea contest presentation) நடைபெற்றது. தேசிய அளவில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர்கள் கிறிஸ்டன் மற்றும் அகமது ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
மேலும், கணினி துறை மாணவர்கள் அருண், கவுதம், அபி ஷேக், மேசாக் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தாளாளரும் தூத்துக்குடி நாசரேத் திரும ண்டலலேசெயலாளருமான நீகர் பிரின்ஸ் கிப்சன், கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சர் தனபால் மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:27:49 PM (IST)

போலி விளம்பரங்கள் குறித்த விழிப்புணர்வு: மரியன்னை கல்லூரியில் கருத்தரங்கம்!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 10:20:14 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் சமூக மேம்பாட்டுத் திட்டப் பணிகள்!
சனி 23, செப்டம்பர் 2023 3:18:49 PM (IST)

செம்பூர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கல்
சனி 23, செப்டம்பர் 2023 9:44:12 AM (IST)

ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூாியில் பண்ணாட்டு கருத்தரங்கம்
வெள்ளி 22, செப்டம்பர் 2023 8:24:45 PM (IST)
