» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
புதன் 8, மார்ச் 2023 8:13:43 AM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இணைய வழி வணிகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி நீதிமன்றம்,உறுதிமொழி ஆணையர் மற்றும் சமூக ஆய்வாளர் ச.சொர்ணலதா தலைமை வகித்து பேசுகையில், தரமான பொருட்களை வாங்கும் வழிமுறைகள், குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் குறித்தும், இணையவழி மூலம் பொருட்களை வாங்கும் போது அதை விழிப்புணர்வுடன் வாங்க வேண்டுமென்றும் கூறினார்.
விழாவில் கல்லூரி செயலர் சிபானா, கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், துணை முதல்வர் குழந்தை தெரஸ் மற்றும் சுயநிதி பிரிவின் இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி ஏற்பாடுகளை நுகர்வோர் மன்ற பொறுப்பாளர்கள் டெ. ரதி முனைவர். தா.பிரியாங்கா மற்றும் பேராசிரியர். தா. மனுவேல் இன்ஃபனி ஆகியோரும் சிறப்புர செய்தனர். இக்கூட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


