» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
புதன் 8, மார்ச் 2023 8:13:43 AM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இணைய வழி வணிகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி நீதிமன்றம்,உறுதிமொழி ஆணையர் மற்றும் சமூக ஆய்வாளர் ச.சொர்ணலதா தலைமை வகித்து பேசுகையில், தரமான பொருட்களை வாங்கும் வழிமுறைகள், குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் குறித்தும், இணையவழி மூலம் பொருட்களை வாங்கும் போது அதை விழிப்புணர்வுடன் வாங்க வேண்டுமென்றும் கூறினார்.
விழாவில் கல்லூரி செயலர் சிபானா, கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், துணை முதல்வர் குழந்தை தெரஸ் மற்றும் சுயநிதி பிரிவின் இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி ஏற்பாடுகளை நுகர்வோர் மன்ற பொறுப்பாளர்கள் டெ. ரதி முனைவர். தா.பிரியாங்கா மற்றும் பேராசிரியர். தா. மனுவேல் இன்ஃபனி ஆகியோரும் சிறப்புர செய்தனர். இக்கூட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)

அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 8:07:30 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
சனி 18, மார்ச் 2023 7:28:49 AM (IST)

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் வினாடி வினா போட்டி
வெள்ளி 17, மார்ச் 2023 3:53:42 PM (IST)

புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!
வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)

பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)
