» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்!

வியாழன் 9, பிப்ரவரி 2023 4:26:22 PM (IST)



நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் மர்காஷி யஸ் நகரில் இயங்கிவரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக்கல் லூரியில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அசோக் லைலண்ட் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை தா ங்கி தலைமையுரை நிகழ்த் தினார். இயந்திரவியல் துறைத் தலைவர் பிரபாகர் வேதசிரோன்மணி ஆரம்ப ஜெபம் செய்தார். 

அசோக் லைலண்ட் நிறுவன பொறி யாளர் டேவிட் பணி பற்றிய விளக்கவுரையாற்றி வளா கத் தேர்வை நடத்தினார். இதில் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சி.எஸ்.ஐ. பாலி டெக்னிக் கல்லூரி, மற்றும் நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி ஆகிய கல்லூரியைச் சார்ந்த 97; மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானர் பணி ஆணை பெற்றுக் கொண்டனர்;. இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மற்றும் தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டல லே செயலரும், கல் லூரி தாளாளருமான நீகர் பிரின்ஸ்கிப்ட்சன் தலைமை யில், முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால் கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அலுவலர் ஜான் வெஸ்ஸி மற்றும் ஆசிரியர்கள் அலுவ லர்கள் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory