» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சிங்கிலிபட்டி அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

சனி 14, ஜனவரி 2023 5:04:49 PM (IST)



சிங்கிலிபட்டி அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றியம், சிங்கிலிபட்டி அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் கோலப் போட்டி பானை உடைத்தல், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர், விஜயராணி, ஆசிரியர்கள் ப்ரியா, கனகராஜ், புனிதா, லீலா, சீதாலெட்சுமி, சத்தணவு பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory