» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
சனி 10, டிசம்பர் 2022 3:53:51 PM (IST)

நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.
விழாவில் தூய யோவான் பேராலய தலைமைகுரு மர்காஷிஸ் டேவிட் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவிகளின் சிறப்பு பாடல்கள், நடனம், நாடகம் மற்றும் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி தாளாளர் சாந்தகுமாரி, தலைமை ஆசிரியை மாசில்லா இதூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் ராஜசேகர், முதல்வர் லீதியாள் கிரேஸ்மணி, மாதிரி பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா, பேராலய சபை ஊழியர் ஜாண்சன் மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


