» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3பேர் கைது : பைக் பறிமுதல்!
வெள்ளி 16, ஜனவரி 2026 8:50:07 PM (IST)
ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திலிபன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காயல்பட்டினம் பகுதியில் ஒரு பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த உண்ணாமலை (28) மற்றும் ஆறுமுகநேரியை சேர்ந்தவர்களான அண்ணாமலை காஜன் (25), முகேஷ் (18) ஆகியோர் என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து 3பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவி கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி செல்போன் கடைகள் அடைப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:17:38 PM (IST)

வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள பச்சைப் பாம்பு மீட்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:15:28 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:46:41 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு
செவ்வாய் 17, மார்ச் 2026 3:40:32 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)

காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேட்பாளர் நேர்காணல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:17:19 PM (IST)








