» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காயல்பட்டிணம் அரசு பள்ளிக்கு டிசிடபிள்யூ சார்பாக 5 கணினிகள்! வழங்கல்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 5:16:40 PM (IST)

காயல்பட்டிணம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு டிசிடபிள்யூ நிறுவனம் சார்பாக 5 கணினிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் சார்பாக 5 கணினிகளை நிறுவனத்தின் பொது மேலாளர் முஸ்தபா நன்கொடையாக வழங்கினார். மேலும், முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் 20 சீலிங் ஃபேன்கள் வழங்கப்பட்டது.
விழாவில், நகராட்சித் தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, முஸ்லிம் இக்கிய பேரவைத் தலைவர் சதக்கு தம்பி, பொதுக்குழு உறுப்பினர் ஆடம் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார். விழாவில் டிசிடபிள்யூ நிறுவனத்தைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
திங்கள் 8, டிசம்பர் 2025 8:35:30 PM (IST)

ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 13 பேருக்கு பணி நியமன ஆணை : எஸ்பி வழங்கினார்
திங்கள் 8, டிசம்பர் 2025 8:23:33 PM (IST)

காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கண்டித்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
திங்கள் 8, டிசம்பர் 2025 7:56:03 PM (IST)

கோவில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக புகார் : செயல் அலுவலர் தர்ரணா போராட்டம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:46:58 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி துவக்கம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:36:34 PM (IST)

பனை ஓலை வெட்ட முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:23:58 PM (IST)










