» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு கசிவு விவகாரம் : உரிமையாளர் மீது வழக்கு
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:40:25 AM (IST)
தூத்துக்குடியில் ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் கம்பெனி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஜான்சேவியர் நகர் மீனவர் காலனி பகுதியில் உள்ள தனியார் ஐஸ் கம்பெனியில் இருந்து அமோனியா வாயு கசிவு காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வாயு கசிவை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர்.
தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து ஐஸ் கம்பெனி உரிமையாளர் ஒயிட் என்பவர் மீது கவனக்குறைவாக இருந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக தாளத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
NAAN THAANAug 8, 2025 - 11:45:39 AM | Posted IP 172.7*****
PAATHIYAA AMONIYA VANTHA ALAVUKU KUDA COMPANY PERUM OWNER PERUM VELIYA VARALA... MEDIA DAA,,,,
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











nishaAug 9, 2025 - 01:18:13 PM | Posted IP 172.7*****