» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் - காரைக்கால் புதிய பஸ் சேவை தொடக்கம்
வியாழன் 10, ஜூலை 2025 8:14:48 PM (IST)
திருச்செந்தூரிலிருந்து காரைக்காலுக்கு ஈசிஆர் சாலை வழியாக பி.ஆர்.டி.சி சார்பில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரிலிருந்து காரைக்காலுக்கு ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி) சார்பில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இப்பேருந்து, தூத்துக்குடி, சாயல்குடி, தொண்டி, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர் வழியாக காரைக்கால் சென்றடைகிறது. திருநள்ளாறு, திருக்கடையூர் செல்பவர்களும் இபேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











தட்டார்மடம் .சகாய சீலன்Jul 10, 2025 - 08:37:27 PM | Posted IP 162.1*****