» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்: எஸ்பி வழங்கினார்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:17:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தும், சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்தும், சைபர் குற்ற வழக்குகளில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டது உட்பட கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் உட்பட 42 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (15.04.2025) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கி இறால் கொழுக்க வைத்தல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி: மீன்வளக் கல்லூரி அழைப்பு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:03:29 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சுற்று நீதிமன்றம்: ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 4:34:08 PM (IST)

தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வியாழன் 17, ஏப்ரல் 2025 12:53:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 124.31 மி.மீ மழை பெய்துள்ளது : ஆட்சியர் இளம்பகவத் தகவல்
வியாழன் 17, ஏப்ரல் 2025 12:21:04 PM (IST)

தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி கொல்ல முயன்ற ரவுடி கைது
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:54:42 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை கட்டையால் தாக்கி கொல்ல முயற்சி : 3பேர் கைது
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:33:08 AM (IST)
