» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் புகார் அளிக்க கியூஆர் கோடு அறிமுகம்

திங்கள் 7, ஏப்ரல் 2025 10:42:19 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் புகார் அளிக்க கியூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் சமூக பிரச்சனைகள், மற்றும் புகார் மனுக்களை அமைச்சர் கீதாஜீவனிடம் நேரடியாக தெரிவிக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் நேரடியாக புகார் மனுக்ககள் அமைச்சருக்கு சென்றுவிடும். 

மேலும் https://pgeethajeevan.com/petition/ என்ற இணையதளம் மூலமாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகார்கள் மீது குறுகிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும், புகார் அளிப்பவர் தகவல் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education


New Shape Tailors





Thoothukudi Business Directory