» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதியோர் அமர்விடப் பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

வியாழன் 3, ஏப்ரல் 2025 11:50:41 AM (IST)



தூத்துக்குடி ஒன்றாம் கேட் பகுதியில் முதியோர் அமர்விடப் பூங்கா பணிகள் தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஒன்றாம் கேட் பகுதியில் பணிகள் ஆரம்பமாக போகும் முதியோர் அமர்விடப் பூங்காவனையும், கோபால்சாமி தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் தூர்ந்து போயிருப்பதாக வந்த தகவல்களையடுத்து அதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. வரும் நாட்களில் பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார். 

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory