» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழிலதிபர் பி.எஸ்.டி.எஸ்.டி. உதயசங்கர் காலமானார்

புதன் 2, ஏப்ரல் 2025 10:23:17 AM (IST)

தூத்துக்குடியில் பிரபல தொழிலதிபர் பி.எஸ்.டி.எஸ்.டி. உதயசங்கர் காலமானார்.

தூத்துக்குடி பி.எஸ்.டி.எஸ். குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன், பி.எஸ்.டி.எஸ். பவுன்டேஷன் டிரஸ்டி, மற்றும் விகாசா பள்ளி டிரஸ்டியுமான பிஎஸ்டிஎஸ்டி உதய சங்கர் நேற்று இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்கு இன்று மதியம் 1.30க்கு மில்லர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெற உள்ளது. அவது மறைவுக்கு குடும்பத்தினர், நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory