» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் தூய்மைப் பணி வாகனம்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!

சனி 29, மார்ச் 2025 4:48:20 PM (IST)



தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட தூய்மைப் பணிக்கான வாகனத்தை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில், தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கபட்ட கழிவுநீர் அடைப்பு நீக்கும் வாகனத்தை கனிமொழி எம்பி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் திட்ட இயக்குநர் வின்சன்ட் மெனச்சரி, தூத்துக்குடி மண்டல மேலாளர் கௌதமன், தெற்கு கிளை மேலாளர் கண்ணன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory