» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கூடங்குளம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து : போலீஸ் ஏட்டு பலி!
வெள்ளி 28, மார்ச் 2025 8:22:39 PM (IST)
கூடங்குளம் அருகே மோட்டார் பைக்குகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு உயிரிாந்தார்.

அப்போது கூடங்குளம் விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் செல்லும்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், இவரது மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில் முத்தையா பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முத்தையாவின் உடலை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கூடங்குளம் போலீசார், முத்தையா உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தந்தை விஷம் குடித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: குடும்ப பிரச்சினையில் சோகம்
புதன் 2, ஏப்ரல் 2025 8:13:54 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தோணி மூலம் மீண்டும் வெங்காயம் ஏற்றுமதி
புதன் 2, ஏப்ரல் 2025 8:11:48 AM (IST)

ஆத்தூர் சோமநாதசுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
புதன் 2, ஏப்ரல் 2025 8:08:11 AM (IST)

விவசாயியிடம் செல்போன் திருட்டு: 3பேர் கைது
புதன் 2, ஏப்ரல் 2025 7:53:48 AM (IST)

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: சிறுவன் உள்பட 2 பேர் கைது
புதன் 2, ஏப்ரல் 2025 7:50:05 AM (IST)

திருச்செந்தூர் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு: ஆய்வு செய்ய பக்தர்கள் கோரிக்கை!
புதன் 2, ஏப்ரல் 2025 7:44:32 AM (IST)
