» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதில் சிரமம்? பொதுமக்கள் புகார்
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:04:06 PM (IST)
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான புதிய வாகனங்கள் பதிவு செய்தல், பெயர் மாற்றம் செய்தல் தவணை கொள்முதல் ரத்து செய்தல் போன்ற காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்படுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் அரசு சார்பாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
மேலும் smart card fees என தனியாக ரூபாய் 200, postal fees ரூபாய் 50ம் பெறப்படுகிறது . எனினும் கடந்த 35 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பத்திற்காக பதிவுச் சான்றிதழ் கிடைக்கப்படாமல் உள்ளன. எனவே இதனை கவனத்தில் கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நீதிமன்றத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு!
வெள்ளி 14, மார்ச் 2025 10:31:13 AM (IST)

டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலவு, கோள்களை கண்டு வியந்த பொதுமக்கள்!
வெள்ளி 14, மார்ச் 2025 10:25:53 AM (IST)

ஏரல் ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 8:40:45 AM (IST)

பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதலை தடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
வெள்ளி 14, மார்ச் 2025 8:35:36 AM (IST)

மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:24:52 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நிறைவு!
வெள்ளி 14, மார்ச் 2025 8:21:01 AM (IST)
