» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதில் சிரமம்? பொதுமக்கள் புகார்
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:04:06 PM (IST)
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான புதிய வாகனங்கள் பதிவு செய்தல், பெயர் மாற்றம் செய்தல் தவணை கொள்முதல் ரத்து செய்தல் போன்ற காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்படுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் அரசு சார்பாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
மேலும் smart card fees என தனியாக ரூபாய் 200, postal fees ரூபாய் 50ம் பெறப்படுகிறது . எனினும் கடந்த 35 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பத்திற்காக பதிவுச் சான்றிதழ் கிடைக்கப்படாமல் உள்ளன. எனவே இதனை கவனத்தில் கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:24:52 AM (IST)

மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக் கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:13:10 AM (IST)

முன் விரோதத்தில் தாக்கிய வழக்கில் 6 பேர் கைது: தவறி விழுந்ததில் 2 பேருக்கு கை எலும்பு முறிவு
வியாழன் 13, மார்ச் 2025 9:50:47 PM (IST)

நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 9:43:29 PM (IST)

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:12 PM (IST)

போதையில்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்
வியாழன் 13, மார்ச் 2025 8:15:38 PM (IST)
