» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கண் பரிசோதனை முகாம்: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
திங்கள் 10, பிப்ரவரி 2025 12:29:05 PM (IST)

தூத்துக்குடியில் என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியில் உள்ள SCAD திட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இம்முகாமில் கண்புரை சிகிச்சை, கண் கண்ணாடி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு அது தொடர்பான மருந்துகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் என்டிபிஎல் தலைமை செயல் அலுவலர் அனந்த ராமானுஜம், கூடுதல் பொது மேலாளர் (HR) சரவணன், கூடுதல் முதன்மை மேலாளர்கள் ரகுபதி, சங்கர், அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அனிதா, மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர் மூக்கையா, மாமன்ற உறுப்பினர் வைதேகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நீதிமன்றத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு!
வெள்ளி 14, மார்ச் 2025 10:31:13 AM (IST)

டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலவு, கோள்களை கண்டு வியந்த பொதுமக்கள்!
வெள்ளி 14, மார்ச் 2025 10:25:53 AM (IST)

ஏரல் ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 8:40:45 AM (IST)

பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதலை தடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
வெள்ளி 14, மார்ச் 2025 8:35:36 AM (IST)

மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:24:52 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நிறைவு!
வெள்ளி 14, மார்ச் 2025 8:21:01 AM (IST)
