» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊதிய உயர்வு கோரி கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்த சிகால் ஊழியர்கள்!
வியாழன் 7, நவம்பர் 2024 9:19:06 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ஊதிய உயர்வு கோரி சிகால் பன்னாட்டு பெட்டக நிறுவன பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்துள்னர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் கண்டெய்னர் டெர்மினல் நிர்வாகம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக லாபத்துடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பல சலுகைகளை படிப்படியாக நிறுத்தியது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்ற பணப்பலன்கள் ஏதும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு ரிப்பணை கையில் கட்டிக் கொண்டும் இன்று பணிக்கு வந்துள்ளனர். உடனடியாக நிர்வாகம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நன்னீர் மீன்வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் : மீன்வளக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 5:36:34 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 4:23:07 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் குடமுழுக்கு என்பது ஏமாற்று வேலை : சீமான் அறிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 3:53:59 PM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 3:15:58 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)
