» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

வெள்ளி 20, செப்டம்பர் 2024 3:49:40 PM (IST)



தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுந்தரவேல்புரம் மேற்கு, கிருஷ்ணராஜபுரம்,  லூர்தம்மாள்புரம், கலைஞர் நகர், செயின்ட் மேரிஸ் காலனி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மண்டல தலைவர் தொ.நிர்மல்ராஜ், வட்ட செயலாளர் குமார், மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின், மற்றும் திமுகவினர், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory