» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞர் வீட்டின் சுவரை உடைத்து கொள்ளை முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு!

புதன் 18, செப்டம்பர் 2024 11:33:38 AM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் நகை, பணம் கிடைக்காததால் வீட்டிலிருந்த பொருட்களை சூறையாடிச் சென்றுள்ளனர். 

தூத்துக்குடி புதுக் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை பூட்டிவிட்டு வாரணாசி சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் சுவரை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். 

அங்கு பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமமூர்த்தி என்பவர் அளித்த தகவலின் போில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

வியாழன் 19, செப்டம்பர் 2024 11:27:07 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory