» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோதமாக மது விற்ற 11பேர் கைது : 725 மதுபாட்டில்கள் பறிமுதல்

புதன் 18, செப்டம்பர் 2024 8:34:17 AM (IST)



தூத்துக்குடி நகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 11பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் தூத்துக்குடி நகர  உட்கோட்ட தனிப்படை காவலர்கள் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 11பேரை கைது செய்தனர். அவர்கள் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 725 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

வியாழன் 19, செப்டம்பர் 2024 11:27:07 AM (IST)

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory