» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு ஐஎன்டியூசி பொதுச் செயலாளராக பெருமாள்சாமி கதிர்வேல் நியமனம்!
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 12:36:02 PM (IST)
தமிழ்நாடு ஐஎன்டியூசி பொதுச் செயலாளராக பெருமாள்சாமி கதிர்வேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஎன்டியூசி தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களின் நலன் கருதி தமிழ்நாடு ஐஎன்டியூசி கிளைக்கு நிர்வாக குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அகில இந்திய தலைவர் சஞ்சீவி ரெட்டி ஒப்புதல்படி தமிழ்நாடு ஐஎன்டியூசி தலைவர் ஜெகநாதன் வழிக்காட்டுதல்கள் படி நியமிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாடு ஐஎன்டியூசி பொதுச் செயலாளராக பெருமாள்சாமி கதிர்வேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளைஞர்கள் சாதி சமுதாய வேறுபாடின்றி பழக வேண்டும் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தல்!
வெள்ளி 16, மே 2025 8:27:34 AM (IST)

ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி தூத்துக்குடி நபர் படுகொலை : 7 பயணிகளிடம் விசாரணை!
வெள்ளி 16, மே 2025 8:19:30 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 வீரா்கள் தோ்வு
வெள்ளி 16, மே 2025 8:09:32 AM (IST)

கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் நிறைவு விழா : அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ்கள் வழங்கினார்
வியாழன் 15, மே 2025 7:54:13 PM (IST)

தூத்துக்குடியில் மாடு வளர்ப்பிற்கு பயனாளிகள் தேர்வு!
வியாழன் 15, மே 2025 5:20:52 PM (IST)

அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அழைப்பு!
வியாழன் 15, மே 2025 4:52:09 PM (IST)

BalajiSep 10, 2024 - 06:19:06 PM | Posted IP 172.7*****