» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மண்ணெண்ணெய் பாட்டில்களில் தீவைத்து வீசிய வாலிபர் கைது!
வெள்ளி 26, மே 2023 11:35:22 AM (IST)
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டிலில் தீவைத்து வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சாந்தி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ஜனாரி மனைவி மீரா (44), இவருக்கும் எம்பரர் தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் கெளதம் (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கெளதம் மீராவின் வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசியுள்ளார். இதுகுறித்து மீரா அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப் இன்பெக்டர் முகிலரசன் வழக்குப் பதித்து கெளதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)
