» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு!

புதன் 8, பிப்ரவரி 2023 10:08:30 AM (IST)

கோவில்பட்டியில் சுவர் ஏறிக் குதித்த போது தவறி விழுந்து காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச்  சேர்ந்தவர் அருணாசலம் மகன் மஞ்சுநாதன் (33), இவர் கோவில்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் சுவர் ஏறி குதித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory