செய்திகள்

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அறிவிப்புகளுக்கு வரவேற்பு: கள ஆய்வுகளை விரைவுபடுத்த கோரிக்கை!

· Super Admin

தமிழ்நாட்டின் கடல்சார் வரலாற்றில் மன்னார் வளைகுடா பகுதிகள் முக்கியப் பங்கு வகிப்பதால், கீழ்க்கண்ட களங்களை முன்னுரிமைப்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!

· Super Admin

மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எவ்விதப் பாதுகாப்புமின்றி இந்தச் சுரங்கத்தைச் சட்டவிரோதமாக நடத்தி வந்தது யார் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை

வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா தொடக்கம்: ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேரோட்டம்!!

· Super Admin

பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவில், தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

ரயில் நிலைய வளாகத்தில் விநாயகர் கோயில் அகற்றம் : போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது!

· Super Admin

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கிருந்த விநாயகர் சிலையை அகற்றிய காவல்துறையினர் அதை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர்

அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை : தூத்துக்குடியில் டிக்டோ ஜாக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

· Super Admin

55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச....

வங்கியாளர்களுக்கான மாவட்ட ஆலோசனை கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது

· Super Admin

கடனுதவிகளை கடந்த ஆண்டு இலக்கினை முழுமையாக எய்தியமைக்காக வங்கியாளர்களைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!

· Super Admin

பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், 5 கனரக லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் பலியான ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு: தீர்ப்பாயம் உத்தரவு!

· Super Admin

வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயிரிழந்த ஆசிரியை விஜயமாலினியின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ. 27 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட உத்தரவிட்டார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம் தேவை தானா?” - தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

· Super Admin

ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், கூடுதலாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டிய தேவை என்ன?

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும்: முதல்வர் விஜய் வலியுறுத்தல்!

· Super Admin

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி நடக்க வேண்டும். காவிரி மேலாண்மை உத்தரவுகளைக் கர்நாடக அரசு சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி தீவிரம்: ஆணையர் அறிவிப்பு!

· Super Admin

வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், ரூ.5,370.00 லட்சம் மதிப்பீட்டில் எஃப்.சி.ஐ குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை பக்கிள் ஓடையின் அகலத்தைக் கூடுதலாக 5 மீட்டர் வரை விரிவுபடுத்த பணிகள் நடைபெறுகிறது.