» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சோரீஸ்புரம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 5:08:23 PM (IST)

தூத்துக்குடி சோரீஸ்புரம் அரசு துவக்கப் பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின்படி சிப்காட் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏட்டு யோகமணி சங்கர் மற்றும் சக்திவேல், விஸ்வநாதன், அந்தோணி ராஜ், தவசி ஆகிய தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? தீக்காயம் பட்டால் முதலுதவி செய்வது எவ்வாறு? காயம்பட்டவர் களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர். நிறைவாக பள்ளி தலைமை ஆசிரியை பாலின் நன்றி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


