» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி பட்டறை!
ஞாயிறு 27, ஜூலை 2025 8:11:20 PM (IST)
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை மாணவ மாணவிகளுக்கான பயிற்சி பட்டறை நடந்தது.
ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர் மெர்லின் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரி சிவில் துறை தலைவர் ரஞ்சன் குனராஜ் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். இதில் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை லீனா நன்றி கூறினார்.
ஆசிரியை அனுசியா நிறைவு ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம் தலைமையில் திருமண்டல பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளர் ரமா,முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், மின்னனுவியல் துறை தலைவர் பெனிட்டா ராஜு , நூலக அலுவலர் சாமுவேல்ராஜ், உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர், கல்லூரி தொடர்பு அலுவலர் ஜான் வெலிங்டன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


