» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி பட்டறை!

ஞாயிறு 27, ஜூலை 2025 8:11:20 PM (IST)


நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை மாணவ மாணவிகளுக்கான பயிற்சி பட்டறை நடந்தது‌. 

ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர் மெர்லின் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரி சிவில் துறை தலைவர் ரஞ்சன் குனராஜ் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். இதில் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை லீனா நன்றி கூறினார். 

ஆசிரியை அனுசியா நிறைவு ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம் தலைமையில் திருமண்டல பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளர் ரமா,முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், மின்னனுவியல் துறை தலைவர் பெனிட்டா ராஜு , நூலக அலுவலர் சாமுவேல்ராஜ், உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர், கல்லூரி தொடர்பு அலுவலர் ஜான் வெலிங்டன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory