» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
வியாழன் 10, ஜூலை 2025 12:35:05 PM (IST)

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாரோன் தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் பார்வதி தலைமையேற்றார். தலைமை ஆசிரியர் தங்கமணி அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.
விழாவில் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் 5 ஐந்து பேருக்கு சீருடைகள் மற்றும் 10 பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிறுவன தனராஜ் செய்திருந்தார். விழாவில் இளங்கோவன், சண்முகராஜ், துரை ராஜ், ராய்ஸ்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக பள்ளி ஆசிரியை ஹெர்மினா நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


