» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளியில் கொய்யா மரக்கன்றுகள் வழங்கும் விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:36:45 PM (IST)

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 500 நாட்டு கொய்யா மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் இந்து எண்டர்பிரைசஸ் உரிமையாளர் பசுமை ஆர்வலர் ஆசைத்தம்பி முயற்சியில் மற்றும் ஆல்கேன் டிரஸ்ட் சார்பாக புனித தலைமை ஆசிரியர் மரியஜோசப் தலைமையில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் முன்னிலையில் 500 நாட்டு கொய்யா மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல் வாழ்வு சங்க மாநில தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் மருதப்பெருமாள், மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் பேச்சி முத்து, தினேஷ், கேசவன், செந்தில், பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


