» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளியில் கொய்யா மரக்கன்றுகள் வழங்கும் விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:36:45 PM (IST)

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 500 நாட்டு கொய்யா மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் இந்து எண்டர்பிரைசஸ் உரிமையாளர் பசுமை ஆர்வலர் ஆசைத்தம்பி முயற்சியில் மற்றும் ஆல்கேன் டிரஸ்ட் சார்பாக புனித தலைமை ஆசிரியர் மரியஜோசப் தலைமையில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் முன்னிலையில் 500 நாட்டு கொய்யா மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல் வாழ்வு சங்க மாநில தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் மருதப்பெருமாள், மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் பேச்சி முத்து, தினேஷ், கேசவன், செந்தில், பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

