» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராக்கெட் ராஜாவின் வாகனத்தில் வந்த சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்: எஸ்பி உத்தரவு!

செவ்வாய் 23, ஜூலை 2024 10:23:50 AM (IST)



நெல்லை நீதிமன்றத்திற்கு ராக்கெட் ராஜாவின் வாகனத்தில் வந்த சிறப்பு உதவி ஆய்வாளரை சஸ்பென்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். 

நெல்லை நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக கடந்த 19ம் தேதி ஆஜராக வந்த பனக்காட்டுப் படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவின் வாகனத்தில் வந்த திசையன்விளை சிறப்பு எஸ்.ஐ. ராம மூர்த்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்ற பணிக்காக வந்த ராமமூர்த்தி, காவல் நிலைய வாகனத்தில் வராமல் பல வழக்குகளில் தொடர்புடையவருடன் ஒரே வாகனத்தில் சென்றதால் புகாரின் பேரில் அவர் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

indianJul 23, 2024 - 11:11:59 AM | Posted IP 162.1*****

dismis pannavendum ivarai.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital




Thoothukudi Business Directory