» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொங்கு மண்டலத்தில் ஜாதி மோதல்களை தடுத்திட வேண்டும் : ஆட்சியரிடம் ஹரி நாடார் மனு

திங்கள் 22, ஜூலை 2024 3:15:01 PM (IST)



கொங்கு மண்டலத்தில் ஜாதிய மோதல்கள் ஏற்படாமல் தடுத்திட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் ஹரி நாடார் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

சுதந்திரப் போராட்ட மாவீரன் கட்டுத்தடிக்காரன் கொங்கு குணாளன் நாடார் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்த மாற்று சமுதாயத்தை சார்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கொங்கு மண்டலத்தில் ஜாதிய மோதல்கள் வராமல் தடுத்திட வேண்டியும் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சத்திரிய சான்றோர் படை கட்சியின் சார்பில் ஹரி நாடார் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory