» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்புச் செயல்திட்டங்களை மாநில அரசு வகுக்க வேண்டும் கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரால் 4 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மாநில அரசு போதிய செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்புச் செயல்திட்டங்களை மாநில அரசு வகுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் தொடர்கதையாக உள்ள சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)

தி பார்க் கிண்டர்கார்டனில் 80-வது சுதந்திர தின விழா!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:44:39 PM (IST)









