» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

புதன் 10, ஜூன் 2026 12:48:48 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பெரிய காட்டன் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. 

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் மேல பெரிய காட்டன் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மாநகராட்சி டவுன் பிளானிங் செயற்பொறியாளர் முனீர் அகமது தலைமையில் உதவி அதிகாரிகள் அணு தேவி பிரியா மேற்பார்வையில் நடைபெற்றது.  இதில், சாலை இரு ஓரங்களில் இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory