» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் வெற்றி: பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

செவ்வாய் 5, மே 2026 3:11:03 PM (IST)



மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை வரவேற்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்குவங்காளம், அஸ்ஸாம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி  பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

பாரதிய ஜனதா  விளாத்திகுளம் வடக்கு மண்டல் சார்பாக மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன் தலைமையிலும், ஒன்றிய தலைவர் ஆர்.காட்டு ராஜா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory