» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் விதிமீறல் குறித்து 24மணி நேரமும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் தகவல்
புதன் 1, ஏப்ரல் 2026 3:43:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 24 மணி நேரமும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக
கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 1800-599-1960
வாட்ஸ்அப் செயலி எண் – 94864 54714 (whatsapp)
கைப்பேசி செயலி - C-Vigil
ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 4:54:02 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில ரூ.60.37 லட்சம் ரொக்கம்; ரூ.3.83 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல்!
புதன் 1, ஏப்ரல் 2026 4:20:42 PM (IST)

சுற்றுச்சுழல் பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
புதன் 1, ஏப்ரல் 2026 4:01:03 PM (IST)

கோவில்பட்டியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்!
புதன் 1, ஏப்ரல் 2026 3:49:42 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரா.ரமேஷ் போட்டி: புதிய தமிழகம் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல்!
புதன் 1, ஏப்ரல் 2026 12:36:42 PM (IST)

தூத்துக்குடியில் கம்பால் தாக்கி ஒருவர் கொலை: நள்ளிரவில் பயங்கரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 12:16:00 PM (IST)







