» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீ சாரதா மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
திங்கள் 30, மார்ச் 2026 8:40:26 PM (IST)

ஸ்ரீ சாரதா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி புதுக்கிராமம் ஸ்ரீ சாரதா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சுபத்ரா வெற்றிவேல் தலைமை தாங்கினார். மேலும், முதல்வர் ஷர்மிளா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ப்ரீத்தம் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டு, அவர்களின் கல்விச் சாதனைகள் பாராட்டப்பட்டன. இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் எதிர்கால கல்வி பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.முன்னதாக மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு: டி.எஸ்.ஆர். சுபாஷ் தேசிய செயலாளராகத் தேர்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)

திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தனித்துப் போட்டி முடிவு கைவிடப்பட்டது!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:32:17 PM (IST)

ஏப்ரல் 1: உலக முட்டாள்கள்? அறிவாளர்கள் தினம் வரலாறு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:31:51 PM (IST)

தூத்துக்குடி மாரியம்மன் கோவில் பங்குனி கொடை விழா: அதிமுக வேட்பாளர் சாமி தரிசனம்
செவ்வாய் 31, மார்ச் 2026 8:26:55 PM (IST)

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.59.73 லட்சம் பறிமுதல்: ரூ.55.55 லட்சம் விடுவிப்பு
செவ்வாய் 31, மார்ச் 2026 4:59:12 PM (IST)








என்ன இதுMar 30, 2026 - 09:26:30 PM | Posted IP 104.2*****