» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கூட்டுறவு சார்-பதிவாளர்கள் பணியிடமாற்றம்: இணைப் பதிவாளர் உத்தரவு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:15:38 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சார்-பதிவாளர்களை பணியிடமாற்றம் செய்து இணைப் பதிவாளர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி தூத்துக்குடி பொது விநியோகத் திட்ட சார்-பதிவாளராக பணியாற்றி வந்த அந்தோணிபட்டுராஜ் மாவட்ட நுகர்வோர் மொத்த கூட்டுறவு பண்டகசாலை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் சரக கூட்டுறவு சார்-பதிவாளராக பணியாற்றி வந்த இளன்மாறன் தூத்துக்குடி பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார்-பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்த பாலமுருகன் ஸ்ரீவைகுண்டம் பொது விநியோகத் திட்ட சார்-பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் பொது விநியோகத் திட்ட சார்-பதிவாளராக பணியாற்றி வந்த பொன்மாரி தூத்துக்குடி துணைப் பதிவாளர் கள அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் உடனடியாக தங்களது பணியில் சே வேண்டும் என்றும் இணை பதிவாளர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










