» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கேரளா லாட்டரி சீட்டு விற்றவர் கைது

செவ்வாய் 16, டிசம்பர் 2025 8:02:13 AM (IST)

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடியில், தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, டேவிஸ்புரம் சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் சிலுவைப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரமேஷ் (34) என்பதும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வாகைகுளம் பகுதிகளில் நாளை மின்தடை!

செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:39:58 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory