» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!

ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)



செய்துங்கநல்லூர் ஜோஸ் பள்ளியில் கிராம உதயம் கிளை அலுவலகம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்நடந்தது. 

முகாமை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாகி ரஹ்மத் முன்னிலை வகித்தார். மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். பகுதி பொறுப்பாளர் கண்ணன்,  தன்னார்வ தொண்டர்கள் விஜய ஏஞ்சல், விஜயகுமாரி,  மையத்தலைவர் பாப்பாத்தி, நம்பியம்மாள் மேலாளர் எபன்,மருத்துவர் சிஞ்சு   உள்பட பலர் கலந்துகொண்டனர்.   

டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை தலைமை மருத்துவ குழு  டாக்டர் லயனல் ராஜ் தலைமையில் மருத்துவ குழுவினர் இலவச சிகிச்சை அளித்தனர். தன்னார்வ தொண்டர் செல்வன் துரை நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory